Header Ads



காசாவில் மனிதப் பேரவலம் - இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள அக்கிரமம்


வடக்கு காசாவில் இஸ்ரேலால் பட்டினியால் வாடும் பலர்,  உணவுக்கு மாற்றாக மருத்துவ திரவங்களை நாடுகிறார்கள். ஏனெனில் இஸ்ரேல் தொடர்ந்து தண்ணீர் மற்றும் உணவை அந்தப் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கிறது. இதனால் அவர்கள் சேலைன் ஏற்றிக் கொள்கிறார்கள்.

No comments

Powered by Blogger.