Header Ads



விடியற்காலை தொழுகையை நிறைவேற்றிய ஆயிரக்கணக்கான வழிபாட்டாளர்கள்

இஸ்ரேலின் பாரிய கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், ரமலான் மாதத்தின் இன்று -15- முதல் வெள்ளிக்கிழமை ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா பள்ளிவாசலில் ஆயிரக்கணக்கான வழிபாட்டாளர்கள் இன்று விடியற்காலை தொழுகையை நிறைவேற்றினர்.





1 comment:

  1. இஸ்ரவேல் என்ன அக்கிரமம், படுகொலை செய்தாலும் அவர்களைப் பாதுகாப்பவன் அவர்களுடைய இரட்சகன் என்ற ஆழமான நம்பிக்ைகயில் அவர்கள் அல்லாஹ்வை வணங்கி வழிபடுகின்றனர். யாஅல்லாஹ் அக்கிரமக்கார பயங்கரவாக கொலைகார இஸ்ரவேலிடமிருந்து அந்த அத்தனை முஸ்லி்ம்களையும் பாதுகாத்து அவர்களின் அடிப்படைத் தேவைகளை வழங்கி அவர்களுக்கு நிம்மதியாக வாழ்க்ைகயை அருளுவாயாக. ஆமீன்.

    ReplyDelete

Powered by Blogger.