Header Ads



திடீரென முடங்கிய சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பின


உலகளாவிய ரீதியில் திடீரென முடங்கிய சமூக வலைத்தளங்கள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.


பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகிய சமூக வலைத்தள செயலிகள் இன்று (05) இரவு திடீரென முடக்கத்தை சந்தித்திருந்தன.


இந்நிலையில், செயலிழந்தமைக்கான காரணம் இன்னும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.


எனினும் பல நாடுகளில் இன்னும் சேவை வழமைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


Facebook செயலிழந்தமை தொடர்பில் 3 இலட்சத்திற்கும் அதிகமான முறைப்பாடுகளும்  Instagram செயலிழந்தமை தொடர்பில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.



No comments

Powered by Blogger.