Header Ads



காசாவில் குழந்தைகளை சுட்டுக்கொல்ல கோரிக்கை


ஆக்கிரமிக்கப்பட்ட யாஃபாவில் குடியேறியவர்களின் யெஷிவா பள்ளியின் தலைவர் ரப்பி எலியாஹு மாலி, 


இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளில் பணியாற்றும் தனது மாணவர்களை காசாவில் உள்ள குழந்தைகள் உட்பட அனைவரையும் கொல்ல தூண்டியுள்ளான்


அவன் யூதர்களின் போர்க் கொள்கைகளைக் குறிப்பிட்டு, 


"நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை என்றால், அவர்கள் உங்களைக் கொன்றுவிடுவார்கள்." குழந்தைகளைச் சுடவும்" என்று பதிலளித்தான்.


காஸாவின் குழந்தைகளையும் பெண்களையும் கொல்லுமாறு மாலி தனது பார்வையாளர்களை ஊக்குவித்தான் "இன்றைய பயங்கரவாதிகள் நீங்கள் உயிருடன் வைத்திருக்கும் முந்தைய நடவடிக்கைகளின் குழந்தைகள். பெண்கள் உண்மையில் பயங்கரவாதிகளை உருவாக்குகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளான்.

No comments

Powered by Blogger.