Header Ads



அல்லாஹ்வின் நாட்டத்துடன் உயிர் தப்பிய, காசா சிறுவனின் ஒரேயொரு கனவு


இந்தச் சிறுவனின் பெயர்  யாஹ்யா ஹமாத். காசாவில் கொடூரமான இஸ்ரேலிய தாக்குதல்களினால் முழுக் குடும்பமும் கொல்லப்பட்டது. அல்லாஹ்வின் நாட்டம் இவன் உயிர் தப்பினான்.


படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் அவனிடம், ஒரு பெண் ஊடகவியலாளர் பேட்டி கண்டார். 


அவனுடைய ஒரே கனவை அப்போது அவன் கூறினான். அதனைக் கேட்ட ஊடகவியலாளர் கண்ணீர் விட்டழுதார்.


அது ஒருபோதும் நனவாகாது 


அவனது கனவு என்ன தெரியுமா..? 


தன் தாயைப் பார்ப்பது மட்டுமே.

No comments

Powered by Blogger.