Header Ads



மிக உயர்ந்த தியாகம்


காசாவில் உள்ள அல் ஷிஃபா மருத்துவ வளாகத்தில் பணிபுரியும், டொக்டர் முகமது ஜாஹிர் அல்-நோனோ, அம்மருத்துவமனையை விட்டு வெளியேற மறுத்து, காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கி வந்தார்.


சாட்சிகள் மற்றும் ஊடக ஆதாரங்களின்படி, பழிவாங்கும் வகையில் அவரது நோயாளிகள் முன்னிலையில் இஸ்ரேலிய இராணுவப் படைகளால் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


அல்லாஹ் அவரது சேவைகளை பொருந்திக் கொள்ளட்டும்

No comments

Powered by Blogger.