Header Ads



அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்


இந்த ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டுக்குள், அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


இதன் முதற்கட்டமாக, கடந்த ஜனவரி மாதம் அரச ஊழியர்களுக்கு 5000/- சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது. மீதி 5000/- எதிர்வரும் புத்தாண்டுக்குள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


கேகாலை மங்கெதர டெம்பிடி புராதன பிரிவெனா விகாரையில், புதிதாக அமைக்கப்பட்ட தங்க வேலியை திறந்து வைத்து உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.