Header Ads



தமது பிடியிலிருந்த 7 இஸ்ரேலியர்கள், கொல்லப்பட்டு விட்டதாக அல் கஸ்ஸாம் அறிவிப்பு


அல் கஸ்ஸாம் படையணியின் பிடியில் இருந்த 7 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேலிய இராணுவம் 7 கைதிகளையும் கொன்றதாக அல் கஸ்ஸாம் வெளிப்படுத்துகிறது. 


அவர்கள் முந்தைய வீடியோவில் இஸ்ரேலிடம் தம்மை காப்பாற்றுமாறு உதவி கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.