Header Ads



சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த 7 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக கஸ்ஸாம் அறிவிப்பு


காஸா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த 7 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக கஸ்ஸாம் அறிவித்துள்ளது.


ஹமாஸின் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படைப்பிரிவுஇ கடந்த சில வாரங்களாக கைதிகளை பிடித்து வைத்திருக்கும் போராளிகளுடனான தொடர்பை இழந்ததையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் செய்தியை உறுதிப்படுத்தியதாக அறிவித்தது.


ஏழு பேரும் எப்போது இறந்தார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை. காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களின் விளைவாக பல கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.