Header Ads



கனடாவில் 6 பேர் படுகொலை - 19 வயது இலங்கை மாணவன் கைது


கனடாவில் 6 இலங்கையர்கள் படுகொலை தொடர்பில் 19 வயது டைய இலங்கை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இலங்கைப் பிரஜையான Febrio De-Zoysa,  என்ற 19 வயது ஆண் மீது ஆறு முதல்தர கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்L கைது செய்யப்பட்டுள்ளார்.


அவர் ஒரு மாணவர் என்றும், அப்போது வீட்டில் வசித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.



No comments

Powered by Blogger.