Header Ads



விலைமனு கோரல் காலம் நீடிப்பு - 510 மில்லியன் டொலர் கடனை அரசாங்கம் ஏற்றது


மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக விலைமனு கோரலுக்கான காலத்தை மேலும் நீடித்துள்ளது


அதன்படி, இன்று (05) நடைபெறவிருந்த விலைமனு கோரல், 45 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செலுத்த வேண்டிய 510 மில்லியன் டொலர் கடனை அரசாங்கம் பொறுப்பேற்க அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.