3 முஸ்லிம் நாடுகளுக்கு பாதுகாப்பாக சென்ற, வெள்ளைக்கார பெண்ணுக்கு இந்தியாவில் காம வெறியர்களால் ஏற்பட்ட கொடூரம்
நான்கு ஆண்டுகள், 150000 கிமீ பயணப்பட்டும், பாதுகாப்பாக இருத்த ஸ்பெயின் நாட்டை சார்ந்த பெர்ணான்டா,
இந்தியாவின் அழகை ரசித்து விட்டு, தன் சொந்த நாடு திரும்பும் போது, இந்தியாவின் ஜார்க்கண்டில் வெறிபிடித்த ஏழு மனித மிருகங்களால் சீரழிக்கப்பட்டிருக்கிறார் !
நீதி கேட்டு கண்ணீர் விடும் பெர்ணான்டாவிற்கு 10 லட்சம் நிதி கொடுத்துள்ளது ஜார்க்கண்ட அரசு.
10 லட்சம் பணத்திற்காகவா பைக்கில் உலகை சுற்ற வந்தார்கள் ?
அந்த வெறி பிடித்த நாய்களுக்கு கொடுக்கப்படும் உடனடி தண்டனையே இந்தியா மீதான மரியாதையை காப்பாற்றும் இல்லை உலகம் காறி உமிழும் !
Post a Comment