Header Ads



தன்சானியாவில் 2 இலங்கையர்கள் வபாத்


தன்சானியா நாட்டில் 2 இலங்கையர்கள் வபாத்தான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.


மொஹமட் பவாஸ் வயது 34, மொஹமட் சாபித் வயது 24  ஆகிய 2 பேருமே இவ்வாறு மரணித்துள்ளனர்


இலங்கை திரும்பவிருந்த இவர்களே, விபத்தொன்றில் மரணித்துள்ளனர்.


இவர்கள் இருவரும் காலியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


No comments

Powered by Blogger.