Header Ads



11 வருட தவமிருப்புக்கு பின், கிடைத்த இரட்டையர்கள் சுவனம் சென்றனர்



காசாவின் ரபாவில் உள்ள, இவர்களது வீட்டின் மீது, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் விசாம் மற்றும் நைம் அபு அன்சா என்ற இரட்டையர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.


இவர்களது பெற்றோர் 11 ஆண்டுகளாக கருத்தரிக்க முயற்சித்தனர். அதன்பின்னரே இந்தக் குழந்தைகள் கிடைத்தனர்.

ஜப்னா முஸ்லிம் வட்சப் குரூப்பில் இணைய, மேலே உள்ள 👆 லிங்கை கிளிக் செய்




No comments

Powered by Blogger.