Header Ads



ஈரானின் அபார வளர்ச்சி - முதல் 10 நாடுகளுக்குள் இடம்பிடிக்க வியூகம்


ஈரான் 2041 ஆம் ஆண்டிற்குள் 20 ஜிகாவாட் அணுசக்தியை உற்பத்தி செய்து, முதல் 10 அணுசக்தி உற்பத்தி செய்யும் நாடுகளில் இடம்பிடிக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஈரானில் தற்போது பல அணுமின் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.


இந்த நடவடிக்கை ஈரானின் அண்டை நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் அவர்கள் ஈரானிடம் இருந்து மின்சாரம் வாங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.