Header Ads



தரம் 1 முதல் 11 வரையான மாணவர்களுக்கு உதவித்தொகை (விண்ணப்பங்கள் இணைப்பு))


முதலாம் தரத்தில் இருந்து 11ஆம் தரம் வரை கல்வி கற்கும்  பொருளாதார நெருக்கடியுள்ள ஒரு இலட்சம்  பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் "ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/2025"க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. 


அதன்படி, ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கமான www.facebook.com/president.fund மூலம் விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவுறுத்தல்களை மூன்று மொழிகளிலும் பெற முடியும், மேலும் சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை  20.03.2024ஆம் திகதிக்கு முன் மாணவர்கள் தாம் கற்கும்   பாடசாலை அதிபரிடம்  ஒப்படைக்க வேண்டும்.


https://drive.google.com/file/d/1LssqjdyTu5kfBb8pMd-76GCNldLmnArC/view?fbclid=IwAR1D_yz315tlk3mLHcM3HOZl-bpigojsz-gMp3gOHRMosnO28HUV4w8S_To


https://drive.google.com/file/d/10iQ2U1Ykji4iA3p1_sccAySJNLqilnyn/view?fbclid=IwAR1FY3Yvt8ocMltTWQeiEF-ShvMv9HqAiJxwCGs_aD2eYRpUCf4iIPYH5HU

No comments

Powered by Blogger.