காசாவில் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு தங்குமிடமாக இருந்த UNRWA பள்ளி மீது இஸ்ரேலிய ஏவுகணை வீசப்பட்டது. நல்லவேளையாக அது வெடிக்காததால் பல குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
Post a Comment