Header Ads



பாலஸ்தீன TV ஊடகவியலாளர் தனது ஒரேயொரு மகனுடன் படுகொலை


பாலஸ்தீன தொலைக்காட்சி ஊடகவியலாளர், நபெத் அப்தெல் ஜவாத் மற்றும் அவரது ஒரே மகனுடன் நேற்று -07- இரவு படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, காஸாவில் தியாகிகளான, ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க ஊடக அலுவலகம் அறிவித்துள்ளது.



No comments

Powered by Blogger.