Header Ads



சம்பிக்க தலைமையில் நிகழ்வு - ஹக்கீம், கபீர், பௌஸி, பேரியல், சந்திரிக்கா உள்ளிட்டவர்களும் பங்கேற்பு

'எங்கள் தேசத்திற்காக ஒற்றுமையுடன் ஒரு படி முன்னோக்கி' நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொது வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று, புதன்கிழமை (14) கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.




No comments

Powered by Blogger.