Header Ads



பலஸ்தீனத்திற்காக உயிர் துறந்த அமெரிக்க இராணுவ வீரன் - இஸ்ரேலிய தூதரகம் முன் பரபரப்பு


அமெரிக்காவில் உள்ள  இஸ்ரேலிய, தூதரகத்தின் முன் பாலஸ்தீனத்தினத்திற்கான தமது ஆதரவையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமெரிக்க இராணுவ வீரர் தன்னைத்தானே, தீக்குளித்துக் கொண்டதை சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


 ஆரோன் புஷ்னெல் வயது 25 வயதான அமெரிக்கரே இவ்வாறு செய்யப்பட்டுள்ளார்.


இனப்படுகொலைக்கு நான் இனி உடந்தையாக இருக்க மாட்டேன்' என்று இதன்போது அவர் உரக்கச் சொல்லியுள்ளார்.


அவரது கடைசி வார்த்தைகள் 'சுதந்திர பாலஸ்தீனம்' என்பதாக அமைந்திருந்தது.

No comments

Powered by Blogger.