Header Ads



முகத்தை உற்றுப் பாருங்கள்


பசியால் வாடும் பாலஸ்தீனிய சிறுவன், ஒரு காலி பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, வடக்கு காசாவில் இஸ்ரேலின் பட்டினிப் போருக்கு மத்தியில் தனக்கும், தன் குடும்பத்துக்கும் யாராவது உணவு தருவார்களா என ஏக்கத்துடன் காத்திருக்கிறான். எனினும் அவனுக்கு ஒரு பிடி உணவு கூட கிடைக்கவில்லை. 


அந்த சிறுவனின் முகத்தை உற்றுப் பாருங்கள்.


அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

No comments

Powered by Blogger.