Header Ads



பாலஸ்தீனியர்கள் வேண்டுமென்றே பட்டினியால், சாவதை பொறுத்துக்கொள்ள முடியாது


பாலஸ்தீனியர்களின் ‘வேண்டுமென்றே பட்டினியால் சாவதை பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று கத்தார் தெரிவித்துள்ளது.


இஸ்ரேலால் பாலஸ்தீன மக்களை வேண்டுமென்றே பட்டினியால் கொல்லப்படுவதை சர்வதேச சமூகம் "எதிர்க்க வேண்டும்" என்று கத்தார் கூறுகிறது.


கத்தாரின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி, 


'இதுவரை, சர்வதேச சமூகத்தில் இருந்து முழுமையான மற்றும் நிபந்தனையற்ற உதவிகளை அனுமதிக்க எந்த ஒரு உண்மையான அழுத்தத்தையும் நாங்கள் காணவில்லை' என்று அவர் கூறினார். 'உதவி தடையின்றி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்

No comments

Powered by Blogger.