Header Ads



`செயின் கில்லர்’க்கு மரண தண்டனை


இரத்தினபுரி கொட்டகெதன பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தாயையும் மகளையும் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட `செயின் கில்லர்’ என்பவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன திங்கட்கிழமை (19) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 

No comments

Powered by Blogger.