Header Ads



பக்தாத்தில் அமெரிக்கா தாக்குதல் - கட்டாய்ப் ஹிஸ்புல்லா முக்கிய தளபதியை இழந்தது


பாக்தாத்தில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாக்தாத் முழுவதும் தொடர் வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும், ஒரு காரை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று பேர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.


"தலைநகரின் கிழக்கே ஒரு காரை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது, பாதுகாப்பு ஆதாரங்களின்படி, குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர்" என்று பாக்தாத்தில் இருந்து ஹஷேம் தெரிவித்தார்.


அபு பக்கீர் அல்-சாதி,  ஹஜ் அர்கான் அல்-அலைவி, அபு மஹ்தி முஹண்டேஸ் ஆகிய 3  கட்டாய்ப் ஹிஸ்புல்லா தளபதிகள் இதன்போது கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள.



No comments

Powered by Blogger.