Header Ads



பசியால் வாடி, நிவாரணத்திற்காக காத்திருந்த, மக்கள் மீது இஸ்ரேல் கொலைவெறித் தாக்குதல்


வடக்கு காசாவில் அல் ரஷீத் தெருவில் இன்று (29)  பசியால் வாடிய, ஆயிரக்கணக்கான மக்களை குறிவைத்து, இஸ்ரேல் கடும் தாக்குதல்களை மேற்கொண்டது.


இதன்போது பல அப்பாவி மக்கள், துடிக்க துடிக்க படுகொலை. செய்யப்பட்டுள்ளனர்.


மருத்துவ ஆதாரங்களின்படி, பாதிக்கப்பட்டவர்களின் தலை மற்றும் மார்பில் இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


இது இஸ்ரேலிய படைகள் அப்பாவி மக்களை திட்டமிட்டு கொல்லும் நோக்கத்தைக் குறிக்கிறது.



No comments

Powered by Blogger.