Header Ads



இறைவா, நீ எங்களுடன் திருப்தியாக இருக்கிறாயா, அதிருப்தியாக இருக்கிறாயா என நாம் எப்படி அறிந்து கொள்வது..??


இறைவா, நீ வானத்தில் இருக்கிறாய்,  நாம் பூமியில் இருக்கிறோம்.  நீ எங்களுடன் திருப்தியாக இருக்கிறாயா?  அல்லது நீ அதிருப்பதியாக இருக்கிறாயா? என்று நாம் எப்படி அறிந்து கொள்வது என்று நபி மூஸா கேட்டார்கள். 


அதற்கு அவன் 'உங்களில் சிறந்தவர்களை உங்களுக்கு ஆட்சியாளர்களாக நியமித்தால், திருப்தியோடு இருக்கிறேன் என்று அர்த்தம். 


உங்களில் கெட்டவர்களை உங்களுக்கு ஆட்சியாளர்களாக நியமித்தால் அதிர்ப்தியோடு இருக்கிறேன் என்று அர்த்தம்' என்று பதிலளித்தான். 


📖 நூல் / பற்றற்ற வாழ்வு  

✍ தொகுப்பு / இமாம் அஹ்மத் 

✍ தமிழாக்கம் / imran Farook

No comments

Powered by Blogger.