Header Ads



அடுத்த ஜனாதிபதியாக வர, மிகவும் பொருத்தமான நபர் நான்தான்


அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு மிகவும் பொருத்தமான நபர் தாம் என்றும் அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டால் போட்டியிடத் தயார் என்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் மட்டுமே கூட்டணியின் தலைவராக இருக்க வேண்டும் என பிடிவதாமாக இருந்து புதிய கூட்டணி அமைப்பதற்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. தலைமைத்துவத்துக்குப் போட்டிபோடுபவர்கள் தான் முதல்நிலை சுயநலவாதிகள். அவர்களை நாட்டு மக்கள் சரியாக இனம்கண்டு அவர்களைக் கையாள வேண்டும் என பொதுமக்கள் சார்பாக வேண்டிக் கொள்கின்றேன். இந்த நாட்டுமக்களில் பெரும்பாலானோரின் வாக்குகளைப் பெற்று, வௌிநாடுகள் இந்த நாட்டுக்கு வழங்கிய நன்கொடைகள், பணத்தைப் பயன்படுத்தி மை3 செய்த ஒரே வேலை, பொலன்னறுவை மக்களுக்கு அவற்றை வழங்கியதும் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட வசதி வாய்ப்புகளைக் கொண்டு பொலன்னறுவையை அபிவிருத்தி செய்ததும் நாட்டுக்கு வழங்கிய நன்கொடையைக் குறிப்பாக மிகப் பெரிய சிறுநீரக வைத்தியசாலையை பொலன்னறுவையில் நிறுவி நாட்டு மக்களை ப்புறக்கணித்த இந்த மை3க்கு ஒருபோதும் மீண்டும் தலைதூக்க இடமளிக்கவே கூடாது . இதுதான் இந்த நாட்டுமக்களின் நிலைப்பாடாக இருக்கவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.