Header Ads



பலஸ்தீன சர்வதேச கால்பந்து நடுவர், குடும்பத்தினருடன் இஸ்ரேலினால் படுகொலை


சர்வதேச கால்பந்து போட்டிகளில் உதவி நடுவராக செயற்பட்ட பலஸ்தீனத்தைச் சேர்ந்த, முகமது கட்டாப் அவரது குடும்பத்தினருடன் நேற்று -20- இரவு இஸ்ரேலிய தாக்குதல்களால் காசாவி கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.