Header Ads



சிறப்புத் தொழுகையை அடுத்து இறங்கிய, விசாலமான இறையருள்..


கடந்த வாரம் மஸ்ஜிதுல் ஹாரமில் மற்றும் மஸ்ஜிதுன்னபவியில் மழை வேண்டி தொழுகை நடத்தப்பட்டது.


அதன் காரணமாக அடுத்த சில நாட்களில் மக்கா முகர்ரமா நகர் உட்பட சவூதியில் பல நகரங்களில் மழை வெளுத்து வாங்கியது.


 அத்தோடு இல்லாமல் ஹரமைனில் கேட்கப்பட்ட துஆ காரணமாக ஐக்கிய அரபு நாடுகளிலும் மழை பெய்து வருகிறது.


அல்ஹம்துலில்லாஹ்...!


அல்லாஹ் தனது அருளை பரவலாக விசாலாமானதாக ஆக்கி விட்டான்.

முஜீபுர்ரஹ்மான் சிராஜி

No comments

Powered by Blogger.