Header Ads



நீண்ட நாட்களின் பின், வெளியே எட்டிப்பார்த்த கோத்தபய


கொழும்பு - ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் 45ஆவது நவம் மஹா பெரஹராவை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யானையின் மீது புனித கரடுவ்வை வைத்து ஆரம்பித்து வைத்தார். 


இந்நிகழ்வில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட, பலர் கலந்து கொண்டனர்.


நீண்ட நாட்களாக பொது வெளியில் தென்படாத, கோத்தபய ராஜபக்ச குறித்த நிகழ்வில், பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.