Header Ads



ராஜினாமா செய்தார் கெஹலிய


சுற்றாடல் அமைச்சுப் பதவியை கெஹெலிய ரம்புக்வெல்ல இராஜினாமா செய்துள்ளார்.


இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

1 comment:

  1. இராஜினா செய்வதும் இராஜினா செய்யாதிருப்பதும் பொதுமக்களாகிய எமக்கு ஒன்றுதான். நீர் அப்பாவி பொதுமக்களை மருந்து என்ற பெயரில் கொலை செய்தமையும் அதற்கு உதவி ஒத்தாசை வழங்கும் நோக்கில் ஹியூ​மோகுலோபலின் என்ற போலி மருந்தை நோயாளர்களுக்கு கொடுத்து அவர்களைக் கொலை செய்தமை, கோடிக்கணக்கான அரச பணத்தைக் கொள்ளையடித்தமை நிரூபிக்கப்படும் போது குறைந்தது 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கின்றது. எனவே இந்த காலக் கெடுவில் உமது அமைச்சும் செல்வாக்கும் குப்பையில் ஏற்கனவே பசளையாகி இரண்டு யுகங்களையும் கடந்திருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.