Header Ads



பலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேலை உடனடியாக வெளியேறுமாறு, சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடக் கூடாது


ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து, இஸ்ரேலை உடனடியாக வெளியேற உத்தரவிடக் கூடாது என்று, சர்வதேச நீதிமன்றத்திடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.


ஐக்கிய நாடுகள் சபையின், சர்வதேச நீதிமன்றம்   பல தசாப்தங்களாக பாலஸ்தீனிய நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்ததன் தாக்கத்தைகாசாவில் போரின் பின்னணியில் கடந்த ஒரு வாரமாக ஆராய்ந்து வருகிறது.


நெதர்லாந்தில் இன்று, வியாழக்கிழமையும் -22- இதுபற்றிய அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.