Header Ads



காசாவில் பெண்கள், குழந்தைகளை சுட்டுக்கொல்ல வேண்டும்


இஸ்ரேலின் பாதுகாப்புக்காக காஸாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் கோரியுள்ளார்.


இஸ்ரேலிய ஊடக அறிக்கையின்படி, 


காசாவில் இஸ்ரேலிய லெப்டினன்ட்களுடன் ஒரு சந்திப்பின் போது, ​​​​


"குழந்தைகளும் பெண்களும் சுவரில் இருந்து எங்களை அணுகும் சூழ்நிலை இருக்க முடியாது. பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அணுகும் எவரும் ஒரு தோட்டாவைப் பெற வேண்டும், இல்லையெனில் மீண்டும் அக்டோபர் 7ஆம் தேதி பார்ப்போம் எனவும் இஸரேலிய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் என்பவன் குழந்தைகள், பிள்ளைகள், தாய்மார்களைக் கொன்று அவர்களின் இரத்தத்தை உரிஞ்சி குடிப்பதில் தான் முன் நிற்பவன். இவனுக்கு இந்த உலகத்திலும் மறுமையிலும் சரியான தண்டனையை வழங்கவேண்டும் என உலகில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் கையேந்தி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். யாஅல்லாஹ் பலஸ்தீனம், காஸா, லெபனான், யமன் நாடுகளில் வாழும் அ்ப்பாவி முஸ்லிம்களைக் கொன்று அவர்களின் இரத்தத்தை உரிஞ்சி குடிக்க சூழ்ச்சி செய்யும் இஸ்ரவேல், அமெரிக்கா, பிரிட்டன், ஏனைய நாடுகளில் வாழும் காபிர்களின் சூழ்ச்சிகளைத் தவிடு பொடியாக்கி அந்த சைத்தான்களின் சூழ்ச்சிகள் மூலம் அந்த காபிர்கள் அனைவரையும் நாசாமாக்கி கேவலப்படுத்தி அழிப்பானாக என நாம் இருகரமேந்தி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்.

    ReplyDelete

Powered by Blogger.