Header Ads



ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வித்தியாசமான எதிர்ப்பு


சுவீடனைச்  சேர்ந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் அபீர் அல்-சாலிஹி இன்று -27-02-2024- ஐரோப்பிய நாடாளுமன்ற மண்டபத்தில் காசா இனப்படுகொலைப் போரைக் கண்டித்தும், இஸ்ரேலின் படுகொலைகளைக் கண்டிக்கும் குரல்களை அடக்கும் முயற்சிகளுக்கு எதிராகவும், வாயை  ஒரு கையால் பொத்தியபடியும், மறு கையில் சிவப்புக் கலந்த வர்ணத்தை பூசியபடியும் நிற்கிறார்.

1 comment:

  1. இது தான் உலகில் நியாயமும் முற்போக்குத் சிந்தனையும் மனிதாபிமானமும் இன்னும் உயிர்வாழுகின்றது என்பதற்கு நிதர்சனமான உதாரணமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.