Header Ads



ரஃபாவில் இஸ்ரேல் அக்கிரமம் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காஸாவின் தென்கோடி நகரமான ரஃபாவில் அதிக இரத்தம் தோய்ந்த நாளாக இன்று -12- கருதப்படுகிறது.  


அது பாதுகாப்பான வலயம் என்று கூறி அங்கு செல்லுமாறு இஸ்ரேல் முன்னர் கூறியிருந்தது. தற்போது அங்கு மிகக் கொடூரமான தாக்குதல்களை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






No comments

Powered by Blogger.