Header Ads



வாய்க்காலுக்குள் வீழ்ந்த கார்


திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள மூதூர் மலையடிவாரப் பகுதியிலுள்ள வாய்க்காலுக்குள் கார் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


இன்று (05) இந்த விபத்துச் சம்பம் இடம்பெற்றுள்ளது.


மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த குறித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விக்கி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எனினும் காரில் பயணித்து எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் ,தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


தோப்பூர் தினகரன் நிருபர்



No comments

Powered by Blogger.