Header Ads



நபிகளார் தவமிருந்த மலை....! ⛰️


🏔️ ஜபலுன்னூர் மக்கா முகர்ரமா நகரில் உள்ள மலை...!


திருக்குர்ஆனின் முதல் வசனத்தை அருளப்பட்ட மலை.


ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த மலையில் உள்ள பொதும்பில் தனிமையில் இருந்தவாறு அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருந்தார்கள்.


இந்த பொதும்பில் இருந்து பார்த்தால் மஸ்ஜிதுல் ஹாரமை காண முடியும்.


புனித பயணிகள் இந்த மலையில் ஏறி பரக்கத்தான அந்த பொதும்பில் அல்லது அதன் அருகில் நஃபில் தொழுகையை தொழுது விட்டு வர செல்கிறார்கள். ⛰️ 🕋


- முஜீபுர்ரஹ்மான் சிராஜி -




No comments

Powered by Blogger.