Header Ads



எமது பக்கம் உள்ள பன்றிகள், அவற்றின் பண்ணை நோக்கி செல்லக்கூடும் - வீரவன்ச


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமையும் புதிய கூட்டணியில் நாம் இணையமாட்டோம் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


மேலும், மைத்திரிபால சிறிசேன அரசியல் ரீதியில் ஒரு பொய்யர். எனவே, அவருடன் கூட்டு அரசியல் பயணத்துக்கு நாம் தயாரில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அதேவேளை, எமது பக்கம் உள்ள சில பன்றிகள் அவற்றின் பண்ணை நோக்கி செல்லக்கூடும் எனவும் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

1 comment:

  1. நானும் மை3யும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் இந்த பூருவன்ஸ.

    ReplyDelete

Powered by Blogger.