Header Ads



சகல பள்ளிவாசல்களையும் இஸ்ரேல் அழித்ததால் வீதியில் தொழும் மக்கள்


காஸா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கிய பின்னர், முதல் முறையாக ஜபல்யாவில், பாலஸ்தீனியர்கள் இன்று வெள்ளிக்கிழமை, 9 ஆம் திகதி தொழுகை நடத்துகின்றனர்.


இப்பகுதியில் உள்ள அனைத்து, பள்ளிவாசல்களையும் இஸ்ரேல் அழித்ததால், தெருவில் தொழுகை நடத்தப்பட்டது.

No comments

Powered by Blogger.