Header Ads



தோற்டிக்கப்பட்ட இஸ்ரேலிய ராணுவம், தனது மனவலிமையை அதிகரிக்கும் சந்தைப்படுத்தல் தந்திரத்தில் ஈடுபட்டுள்ளது.


ஹமாஸ் அரசியல் பணியகத்தின் பெய்ரூட்டைத் தளமாகக் கொண்ட உறுப்பினரான ஒசாமா ஹம்டன் கூறுகிறார்.


'இஸ்ரேலிய இராணுவம் நடந்துகொண்டிருக்கும் சண்டைகளில், குறிப்பாக கான் யூனிஸில் எதிர்கொள்ளும் தோல்விகள் மற்றும் எமது எதிர்ப்புக்கிடையே சிறைபிடிக்கப்பட்ட எஞ்சியவர்களை மீட்டெடுக்கத் தவறியது. '.


'இஸ்ரேலிய  இராணுவம் எந்த இலக்கையும் அடையத் தவறியதால், இராணுவத்தின் குறைந்த மன உறுதியை உயர்த்துவதற்கான முயற்சியே 2 கைதிகளை மீட்டதாக கூறுவதாகும்.


 ஜஹமாஸ் அதிகாரபூர்வ கணக்கிற்காக நாங்கள் காத்திருக்கையில், இரண்டு கைதிகளும் ஹமாஸின் காவலில் இல்லை, என்பதைக் குறிக்கும் செய்தி அறிக்கைகளை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். இது இஸ்ரேலின் கணக்கின் நம்பகத்தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது


2 இஸ்ரேலியர்கள் மீட்டதாக கூறுவது     சம்பவத்தை பெரிதுபடுத்துவதற்கான அதன் முயற்சி  என்று ஹம்தான் கூறினார்.


நான்கு மாதங்களில், கஸ்ஸாம் படைப்பிரிவில் உள்ள போராளிகள் இன்னும் 134 இஸ்ரேலியர்களை சிறைபிடித்து வைத்துள்ளனர்.  இது எமது சாதனை' என்றும் அவர் மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.