Header Ads



மற்றுமொரு அமைச்சுப் பதவியை கைப்பற்றினார் ரணில் - அதிவிசேட வர்த்தமானி வெளியானது


சுற்றாடல் அமைச்சை ஜனாதிபதியின் கீழ் கொண்டு வருவதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.


பிரதமருடன் கலந்தாலோசித்ததன் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 44(3) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏகநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.