Header Ads



நபிகளார் பாராட்டிய கொடையாளர் "ஹாத்திம் தாய்"

மக்கா முகர்ரமாவில் ஹெய்ல் நகரில் வாழ்ந்த, கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த மிகப்பெரிய கொடை வள்ளல்..!


இவர் வாழ்ந்த கோட்டை தான் இது.


ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு, ஏழு வயதாகும் போது ஹாத்திம் தாய் இறையழைப்பை ஏற்றார்.


இவரின் மகனார் ஹஜ்ரத் அதீ இப்னு ஹாத்திம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.


"ஏழைகளுக்கு உதவுவது. ஆதரவற்றவர்களை அரவணைப்பது. பசித்தவர்களுக்கு உணவளிப்பது" என்று அல்லாஹ் விரும்பும் அனைத்து குணநலன்களையும் உமது தந்தை பெற்றிருந்தார்.!"


(அவரின் மக்பரா கடைசி புகைப்படத்தில்.. )


- முஜீபுர்ரஹ்மான் சிராஜி -



No comments

Powered by Blogger.