Header Ads



"அல்லாஹ்விற்காக இந்த உதவியை செய்கிறேன்.."


அஷ்ஷைஃக் மர்வான் அல் அத்வி. தபூக் நகர் புறநகரில் பல ஏக்கரில் விவசாய பண்ணைகளை வைத்திருப்பவர்.


காய்கறி பழங்கள் தேவையுள்ளவர்கள் யாராவது இவரது பண்ணைக்கு வந்தால் "உங்களுக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்களை நீங்களே பறித்துக் கொள்ளுங்கள்.. "


என்று கூறி ஒரு பையையும் அறுவடை செய்ய ஒரு கத்தியையும் வழங்கி விடுகிறார்.


வசதியில்லாதவர்கள் பலர்கள் இவரது பண்ணையில் வந்து தினமும் பயனடைந்து செல்கிறார்கள்.


"முழுக்க முழுக்க அல்லாஹ்விற்காக இந்த உதவியை செய்கிறேன்.." என்று கூறுகிறார் மர்வான்.!


(அவரது பண்ணை முகப்பில் மாட்டப்பட்டுள்ள அந்த போர்டை கவனியுங்களேன்.) 


பாரகல்லாஹு அஷ்ஷைஃக் மர்வான்.! 

No comments

Powered by Blogger.