தியாகிக்காக குவிந்த பூக்களும், அனுதாப குறிப்புகளும் - யூதர்களும் பங்கேற்பு
காசாவில் நடக்கும் இன அழிப்பு போரை எதிர்த்து வாஷிங்டன், டி.சி.யில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே, தன்னுயிரை மாய்த்த அமெரிக்க விமானப்படை வீரர் ஆரோன் புஷ்னெலுக்கான விழிப்புணர்வின் போது, மக்கள் குறிப்புகளையும், பூக்களையும் அங்கே வைத்துச் சென்றுள்ளதையும், யூதர்களில் ஒரு பகுதியினரும் இதில் பங்கேற்றுள்ளதையும் படங்களில் காண்கிறீர்கள்.
Post a Comment