Header Ads



பட்டினியால் மற்றுமொரு காசா குழந்தை உயிரிழப்பு


காசா பெய்ட் ஹனூனைச் சேர்ந்த அன்ஹர் சக்ர் அல்-ஷன்பரி என்ற பாலஸ்தீனிய குழந்தை  பட்டினியால் இறந்ததாக காசா சார்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


பல வாரங்களாக இஸ்ரேலின் முற்றுகை மற்றும் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு உணவுப்n பாருட்கள் சென்றடைவதை இஸ்ரேல் தடுத்துள்ளமையால் காசாவில் மிகப்பெரும் பட்டிணி நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.