Header Ads



காசாவில் பிள்ளைகளுக்கு உணவு தேடியவர், பூனைகளுக்கு உணவாக மாறிய அகோரம்



காசாவில் இந்த புகைப்படத்தில் இறந்து,  வீதியிலே கிடப்பவர், தனது குழந்தைகளுக்கு உணவைத் தேடச் வெளியே சென்றுள்ளார்.


அப்போது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், இந்த மனிதரை சுட்டுக் கொன்றுள்ளது. அவர் சென்ற சைக்கிளும், அப்படியே அவர் அருகில் கிடக்கிறது


வீதியிலே அநாதரவாக கிடக்கும் அவரது உடல், பூனைகளுக்கு உணவாக மாறியது.


ஆதாரம்: புகைப்பட பத்திரிக்கையாளர் சாமி அல்சுல்தான்.


No comments

Powered by Blogger.