Header Ads



மனித குலத்தின் கொடிய விரோதிகள், இவளை கொன்று விட்டார்கள்...


இந்த அழகான குழந்தை, காசாவை பிறப்பிடமாக கொண்டது. இவளுக்கென்று கனவுகள் இருந்தது, எதிர்காலமும் இருந்தது.


அவளது தாய்  வாரிவிட்ட தலைமுடி கூட அப்படியே குலையாமல் இருக்கையிலேயே, மனித குலத்தின் கொடிய விரோதிகள், இவளை கொன்று விட்டார்கள். 


அவள் தற்போது சுவனத்தில் சிறகசைத்து பறந்து கொண்டிருப்பாள்


அவளுக்காகவும், அவளைப் போன்ற பல்லாயிரம் குழந்தைகளுக்காகவும், சர்வ வல்லமை பொருந்திய,  எதிரிகளின் சதிகளை முறியடிக்கக்கூடிய அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்..


No comments

Powered by Blogger.