Header Ads



பலாய் முற்றுகிறது..


போராட்டத்தை நான் ஏற்பாடு செய்திருந்தால் சிறப்பாக செயல்பட்டிருப்பேன் என, சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தி நேற்று முன்தினம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறினார்.


இறுதியில், போராட்டக்காரர்கள் கண்ணீப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்துடன் வீடு திரும்பியதுதான் மிச்சம்  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.