உலகம் மௌனமாக இருப்பது குறித்து துருக்கி கவலை
காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து உலகம் மௌனமாக இருப்பது குறித்து துருக்கி வெளியுறவு மந்திரி ஹக்கன் ஃபிடான் கவலை தெரிவித்து, "இனப்படுகொலைக்கு உடந்தையாக உள்ளது" என்று விவரித்தார்.
"காசா படுகொலைகள் நிறுத்தப்படாவிட்டால், பாலஸ்தீனத்தில் இரு நாடுகளின் தீர்வு நடைமுறைக்கு வரவில்லை என்றால், இதுபோன்ற மோதல்கள் மீண்டும் மீண்டும் பரவும் என்பதை முன்னறிவிப்பது கடினம் அல்ல" என்று ஃபிடான் கூறினார்
மேலும் மோதலை தடுக்க பாலஸ்தீனத்தில் இரு நாடுகள் தீர்வு காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
Post a Comment