Header Ads



சுவனத்து சிட்டுக்கள் ஆகினர்


மாலேக், சித்ரா மற்றும் சுசான் ஆகியோர் காசா போர் தொடங்கி, 128 நாட்கள் வரை வாழ்ந்தனர்.


ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு வெளியேறுமாறு, இவர்களுக்கு கட்டளையிடப்பட்டது. அது பாதுகாப்பு வலயம் என்றும் கூறப்பட்டது.


எனினும் எவர்களினால் ரபா பாதுகாப்பு வலயம் எனக் கூறப்பட்டதோ,  அவர்களினாலே இந்த அப்பாவி, சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.


ஆம், அவர்கள் சுவனத்து சிட்டுக்கள் ஆகினர்

No comments

Powered by Blogger.